கனவுகளாய் என் இரவில்
கவிதைகளாய் என் சொல்லில்
காகிதமாய் என் அறையில் - காதல்
கடல்நீராய் என் புவியில்!!!
மருத்துப்போகுமோ என்னிதயம் காத்திருந்து,
மதியே! அவளின் மௌனத்தினால்!!
மரியாதை தந்தாள் என்னன்பிற்கு
மனதிற்கு மட்டும் வந்துசென்றாள் கனவாக!!!
ஊர் அறிய வேண்டும் - என்
உண்மை காதல் என்பது,
ஊமையானேன் அவளின் சம்மதத்திற்கு,
உண்மையானேன் என் கனவுகாதலுக்கு...!!!
கவிதைகளாய் என் சொல்லில்
காகிதமாய் என் அறையில் - காதல்
கடல்நீராய் என் புவியில்!!!
மருத்துப்போகுமோ என்னிதயம் காத்திருந்து,
மதியே! அவளின் மௌனத்தினால்!!
மரியாதை தந்தாள் என்னன்பிற்கு
மனதிற்கு மட்டும் வந்துசென்றாள் கனவாக!!!
ஊர் அறிய வேண்டும் - என்
உண்மை காதல் என்பது,
ஊமையானேன் அவளின் சம்மதத்திற்கு,
உண்மையானேன் என் கனவுகாதலுக்கு...!!!
Nice Love poem.
ReplyDelete