பெற்றவருக்கு பிள்ளையுமானென்!
____பெரும் தொல்லையுமானேன்!!
இல்லை என்றுசொன்னால்
____இடியென பிடிவாதமானேன்!!
பள்ளிக்கு செல்லாமல்
____பாவம் அரிவிலியானென்!!
எல்லாமறிந்தும் தட்டிக்கொடுத்தீர்
____எண்ணங்களில் நேர்மையானேன்!!
கோவிலேனும் குருகுலத்தில்
____முதல் மாணவனானேன்!!
கல்லூரியெனும் காதலில்
____கால் பதித்தேன்!!
காதல்தோல்வியெனும் கடலில்
____தன்னிலை மறந்தேன்!!
கட்டிப்பிடித்து கரையேற்றிய
____உங்களால் என்னையறிந்தேன்!!
தன்னையிழந்து என்னை
____பெற்ற தாய்மையறிந்தேன்!!
தன்னலம் காணாத
____என்தந்தையின் நேர்மையறிந்தேன்!! - என்
தவறில் தாங்கள்கொண்ட
____வலியை அறிந்தேன்!!
வலியைய் பொறுத்த
____வல்லமை அறிந்தேன்!! - அவைகள்
வல்லமையல்ல என்
____மேலுள்ள அன்பெனறிந்தேன்!!!
____பெரும் தொல்லையுமானேன்!!
இல்லை என்றுசொன்னால்
____இடியென பிடிவாதமானேன்!!
பள்ளிக்கு செல்லாமல்
____பாவம் அரிவிலியானென்!!
எல்லாமறிந்தும் தட்டிக்கொடுத்தீர்
____எண்ணங்களில் நேர்மையானேன்!!
கோவிலேனும் குருகுலத்தில்
____முதல் மாணவனானேன்!!
கல்லூரியெனும் காதலில்
____கால் பதித்தேன்!!
காதல்தோல்வியெனும் கடலில்
____தன்னிலை மறந்தேன்!!
கட்டிப்பிடித்து கரையேற்றிய
____உங்களால் என்னையறிந்தேன்!!
தன்னையிழந்து என்னை
____பெற்ற தாய்மையறிந்தேன்!!
தன்னலம் காணாத
____என்தந்தையின் நேர்மையறிந்தேன்!! - என்
தவறில் தாங்கள்கொண்ட
____வலியை அறிந்தேன்!!
வலியைய் பொறுத்த
____வல்லமை அறிந்தேன்!! - அவைகள்
வல்லமையல்ல என்
____மேலுள்ள அன்பெனறிந்தேன்!!!